Our Feeds


Thursday, June 30, 2022

SHAHNI RAMEES

நாடாளுமன்ற அமர்வுகள் குறித்து வெளியான அறிவிப்பு...!

 

நாடாளுமன்ற அமர்வுகளை 3 நாட்களுக்கு மட்டுப்படுத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடியே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வாரம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (30) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று கூடியபோதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »