இந்தியாவை தவிர்த்து பிற நாடுகள் எதுவும் உதவி செய்ய முன்வரவில்லை. இந்தியக் கடனுதவித் திட்டம் நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது.
இந்தியாவின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியமாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
இதேவேளை நாட்டை முடக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் எதனையும் மேற்கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.