இன்று கண்டி, கட்டுக்கல ஜும்ஆ பள்ளியில் இடம்பெற்ற அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் அடுத்த 3 வருடங்களுக்கான தலைவர் தெரிவில் ஜம்மியாவின் தலைவராக மீண்டும் முப்தி ரிஸ்வி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ShortNews.lk