Our Feeds


Saturday, June 18, 2022

ShortTalk

BREAKING: கொழும்பு மாநகர எல்லைக்குள் இருக்கும் அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரம் மூடப்படும் – கல்வி அமைச்சு



கொழும்பு மாநகர எல்லைக்குள் இருக்கும் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் முழுவதும் மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »