Our Feeds


Friday, June 24, 2022

SHAHNI RAMEES

CIDயில் இருந்து வெளியேறினார் ஜோன்ஸ்டன்!

 

குற்றப் புலனாயவு திணைக்களத்தில் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக மே 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »