Our Feeds


Wednesday, June 8, 2022

SHAHNI RAMEES

#MISSING: தெல்தொட்டவில் பிரியதர்ஷினி (14) எனும் பெண் பிள்ளையை காணவில்லை..!

 

கண்டி-கலஹா தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி (14) எனும் பெண் பிள்ளையை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



இது தொடர்பில் சிறுமியின் வீட்டார் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். எவ்வாறாயினும், சிறுமி தொடர்பில் இதுவரையில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தகவல் அறிந்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »