Our Feeds


Monday, July 25, 2022

SHAHNI RAMEES

மியன்மாரில் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..!

 

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரௌபதி முர்மு தலைமை நீதிபதி ரமணா முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »