Our Feeds


Tuesday, July 26, 2022

SHAHNI RAMEES

எரிபொருளுக்கு இரண்டு நாட்களாக வரிசையில் நின்றவர் உயிரிழந்தார்!

 

மாத்தளையில் எரிபொருளுக்காக காத்திருந்த ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மாத்தளை கிவுல பண்டாரபொல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



குறித்த நபர் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்ததாகவும், நேற்று (25) இரவு திடீரென சுகவீனமடைந்து மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது..


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »