Our Feeds


Friday, July 22, 2022

ShortNews

BREAKING: நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் - ஜனாதிபதி ரனிலை நேரில் சந்தித்த அமெரிக்க தூதர்!



இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், ஒரே இரவில் ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்க ஜனாதிபதியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »