உள்நாட்டு பால் உற்பத்திக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் மீதான உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ShortNews.lk