Our Feeds


Wednesday, August 10, 2022

SHAHNI RAMEES

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


 நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 227 நோயாளர்கள் இன்று (10) புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிற்பகல் அறிவித்தார்.


இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் பதிவாகியுள்ள ‘கொவிட்’ நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 667,385 ஆக அதிகரித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »