Our Feeds


Sunday, August 21, 2022

SHAHNI RAMEES

அரசாங்கத்திடம் சஜித் விடுத்துள்ள கோரிக்கை..!



மக்கள், நாடு மற்றும் ஜனநாயகத்தின் நன்மைக்காக

அரசாங்கம் பாடுபட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.


தமது அடிப்படைத் தேவைகளுக்காக போராட்டம் நடத்திய மக்களை வாயடைக்க வைப்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் எனவும் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »