நாவலபிட்டியவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள We Are One குழுவினருக்கு அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் அவர்களினால் ஒரு தொகை வெண்ணீர் கேத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ShortNews.lk