Our Feeds


Wednesday, September 7, 2022

SHAHNI RAMEES

எரிபொருளின் தரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை


 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளானது ஆய்வக பரிசோதனையின் பின்னரே விநியோகிக்கப்படுவதால் அதன் தரத்தில் பிரச்சினை இல்லை என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க இதனை தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »