ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது
கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.இந்த கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லட் உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையினை முன்வைக்கவுள்ளார்.
இந்நிலையில், கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் சமீபத்தில் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஒரு நிமிட மொன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.