கேகாலை -கொழும்பு வீதியின் ரங்வெல சந்தியில் 3 மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்தை ஏற்படுத்தி மூவரின் உயிரிழப்புக்கு காரணமானர் என சந்தேகிக்கப்படும் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து கண்டிக்கு பெண்கள் சிலரை ஏற்றிச் சென்ற குறித்த வேன் கடந்த 9 ஆம் திகதி இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச சம்பவத்தில்
இறந்தவர்களின் பெயர் விபரம்:
Mohamed Miflal,
Mohamed Rahmy,
Manashikhan
தீவிர சிகிச்சைப்பிரிவில்:
Mohamed Althaf
Mohamed Safran
சம்பவம் தொடர்பில் வேனின் சாரதியான அப்துல் காதர் அப்துல் ரஹ்மான் என்ற 20 வயதான இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.