Our Feeds


Monday, September 12, 2022

SHAHNI RAMEES

மூவரை பலிகொண்ட விபத்து: வேன் சாரதியான தெமட்டகொடையை சேர்ந்த இளைஞர் கைது!

 

கேகாலை -கொழும்பு வீதியின்  ரங்வெல சந்தியில்  3 மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்தை ஏற்படுத்தி மூவரின் உயிரிழப்புக்கு காரணமானர் என சந்தேகிக்கப்படும் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து கண்டிக்கு பெண்கள் சிலரை ஏற்றிச் சென்ற குறித்த வேன் கடந்த 9 ஆம் திகதி இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியிருந்தது.



இந்தச சம்பவத்தில் 

இறந்தவர்களின் பெயர் விபரம்:
Mohamed Miflal,
Mohamed Rahmy,
Manashikhan 

தீவிர சிகிச்சைப்பிரிவில்:
Mohamed Althaf
Mohamed Safran

சம்பவம் தொடர்பில் வேனின் சாரதியான அப்துல் காதர் அப்துல் ரஹ்மான் என்ற 20 வயதான இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »