தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக
நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ள நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடக
போலி நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக
இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது\