அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இன்று (15) இரவு 10 மணி முதல் நாளை (16) காலை 10 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
ShortNews.lk