Our Feeds


Saturday, October 15, 2022

ShortTalk

அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஜனாதிபதி விசேட வேண்டுகோள்..!




2023 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு

நெருக்கடியை எதிர்கொள்வதற்காக கட்சி அரசியலிலிருந்து விலகி தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார்.


உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மத்திய நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை கூட்டுப் பொறிமுறையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


இந்த சந்திப்பு இன்று (15) அம்பாறை ஹார்டி தொழில்நுட்ப நிறுவகத்தில் நடைபெற்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »