Our Feeds


Wednesday, October 5, 2022

SHAHNI RAMEES

மீனவர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை வீச்சு!


 முல்லைத்தீவு நகரில் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »