தேசிய பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தோண்டமான் தான் அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இந்நிலையில், அவருக்கு பதிலாக கட்சியின் தவிசாளரான மருதபாண்டி ராமேஸ்வரனின் பெயரை முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.