Our Feeds


Tuesday, October 18, 2022

ShortNews Admin

#BREAKING: இஸ்மத் மௌலவிக்கு நீதிமன்றம் பிணை..!




பிரபல சமூக செயற்பாட்டாளரும், காலி முகத்திடல்

போராட்டத்தில் ஈடுபட்டவருமான இஸ்மத் மௌலவிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இஸ்மத் மௌலவி இன்று (18) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இஸ்மத் மௌலவி உள்ளிட்;ட 8 பேர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால், இதை தான் செய்வோம் என்பதனை முஸ்லிம் மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவே, மௌலவி கைது செய்யப்பட்டதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வட்டகல தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »