Our Feeds


Sunday, October 16, 2022

ShortNews

தாமரை கோபுரம் திறந்து ஒரு மாதம் l இத்தனை கோடி ரூபா வருமானமா..?




தாமரை கோபுரம் மக்கள் பயன்பாட்டிற்காக

திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.


அதற்கமைய, இந்த ஒரு மாத காலப் பகுதியில் 173,320 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட வருகைத் தந்துள்ளதாக தாமரை கோபுரம் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


குறித்த ஒரு மாதத்தில் மாத்திரம் 90 மில்லியன் ரூபா (9 கோடி ரூபா) வருமானம் கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »