Our Feeds


Wednesday, November 9, 2022

News Editor

மூழ்கிய கப்பலில் இருந்து மீட்க்கப்பட்டு வியட்நாமில் தங்கவைக்கப்பட்டவர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்


 

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து படகில் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாமில் உள்ள வுங் தாவோ துறைமுகத்துக்கு  அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »