Our Feeds


Monday, November 7, 2022

ShortNews

சிறையில் அடைக்கப்பட்டார் தனுஷ்க குணதிலக்க.



இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்.


அவுஸ்திரேலியா – சிட்னி நகரிலுள்ள சில்வர் வோட்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், தனுஷ்க குணதிலக்க நேற்று (நவ.06) அதிகாலை அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தனுஷ்க குணதிலக்க பிணை கோரிய போதிலும், அந்த நாட்டு நீதிமன்றம் பிணை வழங்க நிராகரித்திருந்தது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »