Our Feeds


Wednesday, November 16, 2022

ShortNews

ஹிருணிகா பொலிஸாரை கட்டிப்பிடிப்பது பொலிசாருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, போராட்டங்களின் போது பொலிஸ் அதிகாரிகளை கட்டிப்பிடிப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


மேலும் இவ்வாறு பொலிஸாரை கட்டிப்பிடிப்பது என்பது போராட்டங்களின் போது ஹிருணிகா பயன்படுத்தும் உத்தி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

இதனை கறுவாத்தோட்ட பொலிஸாருடன் ஆஜரான ASP நெவில் டி சில்வா நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »