Our Feeds


Thursday, November 10, 2022

SHAHNI RAMEES

இலங்கை திரும்பினார் ஜனாதிபதி ரணில்..!

 

எகிப்திலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இலங்கை திரும்பினார்.

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பாள கொப் 27 மாநாட்டில் பங்கேற்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்தார்.


இந்நிலையில் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அத்துடன் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரை சந்தித்து இலங்கைக்கான கடனுதவி குறித்து கலந்துரையாடியிருந்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »