Our Feeds


Wednesday, November 23, 2022

News Editor

கைவிடப்பட்டது அச்சகத்துறை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு


 

அரசாங்க அச்சக திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினையை முன்வைத்து நேற்று (22) இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »