Our Feeds


Sunday, November 13, 2022

News Editor

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் குண்டு வெடிப்பு


 

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவத்தில் 38 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்திக்லால் பகுதி மக்கள் அதிகம் கூடும் பகுதியாகும். இப்பகுதியில் வெளிநாட்டினர் அதிகம் வசித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இப்பகுதிக்கு வருகை தருவர். இந்நிலையில் இன்று (14ம) சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 38இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நான்கு பேர் பலியானார்கள்.

மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »