Our Feeds


Tuesday, November 15, 2022

SHAHNI RAMEES

BREAKING: ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுவிப்பு..!



பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தாக

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


15 பேரும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »