Our Feeds


Monday, November 21, 2022

ShortTalk

BREAKING: பாராளுமன்ற சபை நடுவில் அமர்ந்து போராட்டம் நடத்திய SJB பாராளுமன்ற உறுப்பினர் - காரணம் வெளியானது.



ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான திலிப் வெதஆராச்சி, சபை நடுவே அமர்ந்து இருந்து சத்தியாக்கிரகம்.


மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியே அவர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »