Our Feeds


Wednesday, November 2, 2022

SHAHNI RAMEES

#BREAKING: திலினியின் பிணை மனு நிராகரிப்பு




திக்கோ குரூப் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின்

உரிமையாளர் திலினி பிரியமாலியை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


பிணைமுறி சட்டத்தின் 14(1)(பி) பிரிவின் கீழ் திலினி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதவான் திலின கமகே நிராகரித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »