இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க
குணதிலக்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான ஆவணங்களில் பரஸ்பர முரண்பாடுகள் காணப்படுவதால் வழக்கு விசாரணைகளை இன்று (09) மீண்டும் எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, வழக்கு விசாரணையை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை சிட்னி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார்.