மலையக புகையிரத சேவைகள் தாமதடையுமென புகையிரத திணைக்கள அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
கண்டி புகையிரத நிலைய முற்றம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாகவே புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ShortNews.lk