Our Feeds


Sunday, December 11, 2022

ShortTalk

காற்றின் தரம் – மன்னார் அபாயகரமான பகுதியாக அறிவிப்பு.



இலங்கையில் காற்றின் தரச் சுட்டெண் நேற்று (10) காலையுடன் ஒப்பிடுகையில் இன்று (11) காலை வேளையில் சாதாரண நிலையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் இணையத்தளத்தின் தகவல்படி, கடுமையான சுகாதார அபாயமுள்ள பகுதியாக மன்னார் நகரப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று பிற்பகல் 53 என மதிப்பிடப்பட்ட மன்னாரின் காற்று தரச் சுட்டெண் தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது.

 

01.கொழும்பு – 124

02.புத்தளம் – 117

03.யாழ்ப்பாணம் – 109

04.கண்டி – 106

05.பொலன்னறுவை – 103

06.குருநாகல் – 100

07.கேகாலை – 97

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »