சபரகமுவ மாகாண தலைமைச் செயலராக சனத் வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மேல்மாகாண தலைமைச் செயலராக பிரதீப் யசரத்னவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.