Our Feeds


Tuesday, December 27, 2022

ShortTalk

இரு மாணவர்களின் மாணவர் உரிமையை இடைநிறுத்திய பேராதனை பல்கலைக்கழகம்.




பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சாமோத் சத்சர மற்றும் முன்னாள் தலைவர் அனுராதா விதானகே ஆகிய இரு மாணவர்களின் மாணவர் உரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »