Our Feeds


Thursday, December 22, 2022

ShortTalk

BREAKING: பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!



நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சி அறிவித்துள்ளது.


இது 2022ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல்/கற்பித்தல் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »