திலினி பிரியமாலி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த
அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததையடுத்து இன்று (27) சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.