கடந்த பல ஆண்டுகளாக சர்சைக்குள்ளாக இழுபறி நிலையில் காணப்பட்ட தம்புள்ள கைரிய்யா ஜும்மா பள்ளிவாயல் தற்போது ஊர் மக்களின் இணக்கத்துடனும், தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் ஒத்துழைப்புடனும் அரச காணி வழங்கப்பட்ட புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய ஜும்ஆ பள்ளியில் கடந்த 23ம் திகதி ஜூம்ஆ தொழுகை நடத்தப்பட்டதுடன் தம்புள்ள விகாரதிபதியை பிரதம அதிதியாக அழைத்து திறப்பு விழா நடாத்தப்பட்டது.