Our Feeds


Sunday, December 11, 2022

ShortTalk

மக்கள் விரும்பினால் ராஜபக்ஷர்கள் தொடர்ந்து நாட்டை ஆட்சி செய்வார்கள் - SLPP பொதுச் செயலாளர் சாகர



நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களை விரும்பினால், ராஜபக்ஷர்களே நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »