Our Feeds


Friday, February 17, 2023

ShortTalk

வெள்ளைமணல் பிரதேச பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!



திருகோணமலை வெள்ளைமணல் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.


இவ்வருடம் மார்ச் மாதம் ஆரம்பமாக உள்ள 2022 ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக தரம் ஒன்றில் தங்களுடைய பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதில் உள்ள பிரச்சினைகளை முன்வைத்தே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.



சீனக்குடா செய்தியாளர் கியாஸ் ஷாபி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »