Our Feeds


Friday, February 10, 2023

ShortNews

தேர்தலுக்கு எதிரான மனுவின் விசாரணை திகதி ஒத்திவைப்பு!



உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


இலங்கை இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »