Our Feeds


Friday, February 24, 2023

News Editor

மொட்டு கட்சியின் பொதுக்கூட்டம் இரத்து!


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அனுராதபுரத்தில் இன்று நடத்தவிருந்த பொதுக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


நீதிமன்ற செயற்பாடுகளை மையப்படுத்தி இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதில்லை என தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »