Our Feeds


Sunday, February 5, 2023

ShortNews Admin

PHOTOS: இலங்கைக்கு 500 பஸ்களை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா.



இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய அரசாங்கம் 500 பேருந்துகளை இலங்கைக்கு இன்று (05) வழங்கியது. 


ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ​பேருந்துகளை ஜனாதிபதி ரணில் ​விக்கிரமசிங்க நாடாவை வெட்டி, பெற்றுக்கொண்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் இதில் பங்கேற்று, பேருந்துகளுக்கான திறப்புகளை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »