Our Feeds


Sunday, April 23, 2023

News Editor

அவுஸ்திரேலியாவில் கோர விபத்து - 5 பேர் உயிரிழப்பு

 

அவுஸ்திரேலியாவில் நேர்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த நபர்கள் நெடுஞ்சாலைக்குள் நுழையமுயன்ற போது, வாகன சாரதி ஒருவர் வழிவிட மறுத்ததால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்தவர்களில் தாய்வானையும், ஹொங்காங்கையும் சேர்ந்த ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் பெண்கள் உட்பட குறித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »