Our Feeds


Monday, April 24, 2023

ShortTalk

“அரகலய” திடல் தாக்குதல் சம்பவம் - தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுவதற்கு இடைக்கால தடை உத்தரவு



மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, காலி முகத்திடல் தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடுவதை மற்றும் கைது செய்வதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.


நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம்.ஏ.ஆர் மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »