Our Feeds


Sunday, April 30, 2023

News Editor

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு


 சீரற்ற காலநிலை காரணமாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.


பதுளை, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »