முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ShortNews.lk