Our Feeds


Wednesday, May 3, 2023

News Editor

துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 20 இலட்சம் இந்திய முட்டைகள்


 தர உத்தரவாதம் தாமதம் காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சத்திற்கும் அதிக  முட்டைகள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


முட்டை கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டு சில வாரங்கள் ஆகியும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தரச் சான்றிதழ் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »